காலை உணவு திட்டத்தால் மாணவர்களின் வருகை அதிகரித்துள்ளது - அமைச்சர் உதயநிதி

0 1543

காலை உணவுத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட பள்ளிகளில் 30 முதல் 40 விழுக்காடு வரை மாணவர்களின் வருகை அதிகரித்துள்ளதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

சென்னை திருவல்லிக்கேணி அரசு நடுநிலைப்பள்ளியில் காலை உணவு திட்ட விரிவாக்க நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.

காலை உணவுத்திட்டத்தில் பரிமாறப்படும் உணவின் தரம் குறித்து உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மூலம் ஆய்வு செய்யப்படும் என அப்போது அவர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments