பிரிகோஜின் மரணத்தில் மவுனம் கலைத்தார் ரஷ்ய அதிபர்

0 2872

ரஷ்ய ராணுவத்தின் கூலிப்படையாக செயல்படும் வாக்னர் குழுவின் தலைவர் பிரிகோஜின் மரணம் குறித்து தனது மவுனத்தை ரஷ்ய அதிபர் புதின் கலைத்துள்ளார்.

பிரிகோஜின் தமக்கு தெரிந்த ஒரு திறமையான தொழில் அதிபர் என்று புதின் வர்ணித்துள்ளார்.

அவரது குடும்பத்தாருக்கு இரங்கல் செய்தி அனுப்பியுள்ள புதின் ஒரு தொலைக்காட்சி உரையில், வாக்னர் முதலாளி வாழ்க்கையில் கடுமையான தவறுகளைச் செய்தார், ஆனால் தேவையான முடிவுகளை அடைய முயன்றார் என்றும் குறிப்பிட்டார்.

மேலும் விபத்து தொடர்பான விசாரணைக்கு காலம் எடுக்கும் என்றும் புதின் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments