அரசு பேருந்தின் மேற்கூரையில் மழை நீர் ஒழுகியதால் பயணிகள் அவதி..!

0 1117

திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் அரசு பேருந்தின் மேற்கூரையில் மழை நீர் ஒழுகியதால் பயணிகள் மழைநீரில் நனைந்தபடியே பயணித்தனர். 

நத்தம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மழை பெய்தது. மதுரையில் இருந்து நத்தம் வந்த அரசு  பேருந்தின் மேற்கூரை பழுதடைந்து இருந்ததால் பேருந்துக்குள் ஒரு மழைக்காலம் என்பது போல், மழைநீர் ஒழுக தொடங்கியது.

இதனால், செய்வதறியாது திகைத்த பயணிகள் இருக்கையில் இருந்து எழுந்து நின்று நனைந்தபடியே  பயணம் செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments