கனடா குடியுரிமை பெற்ற ராகுல் கங்காலை கைது செய்த சிபிஐ அதிகாரிகள்...!

0 2618

கனடாவில் குடியுரிமை பெற்ற இந்தியரான ராகுல் கங்கால் என்பவரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.

பாதுகாப்பு தொடர்பான ரகசிய ஆவணங்களை விவேக் ரகுவன்ஷி பத்திரிகையாளரிடமிருந்து பெற்ற வழக்கில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆயுதப் படைகள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளிடமிருந்து ரகசிய ஆவணங்களை விவேக் ரகுவன்ஷி கனடாவில் வசிக்கும் ராகுலுக்கு விற்பனை செய்து வந்ததாக சிபிஐ அதிகாரிகள்தெரிவித்துள்ளனர். ஆவணங்களை விலை பேசிய முன்னாள் கடற்படை அதிகாரி ஒருவரையும் விவேக் ரகுவன்ஷியையும் ஏற்கனவே கைது செய்த சிபிஐ அதிகாரிகள் ராகுல் கங்காலையும் கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments