மாமனார் மீது மருமகள் வரதட்சணை புகார் எதிரொலி...பா.ம.க எம்.எல்.ஏ குடும்பத்துடன் தலைமறைவு

0 5888

மேட்டூர் சட்டமன்ற தொகுதி பாட்டாளி மக்கள் கட்சி உறுப்பினர் சதாசிவம், அவரது மருமகள் அளித்த வரதட்சணை புகாரை தொடர்ந்து குடும்பத்துடன் தலைமறைவாகி உள்ளார்.

மேட்டூர் பாமக சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம் மீது அவரது மருமகள் சேலம் சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வரதட்சணை புகாரளித்திருந்தார் அதன் அடிப்படையில் மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம் அவரது மகன் சங்கர், மகள் கலைவாணி, மனைவி பேபி ஆகிய நான்கு பேர் மீது 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments