கொலம்பிய ஆயுத படைகளால் மீட்கப்பட்ட 43 அரியவகை ஆமைகளை கடலில் விடப்பட்டன

0 905

கொலம்பிய ஆயுத படைகளால் மீட்கப்பட்ட அரியவகை ஆமைகள் அனைத்தும் மீண்டும் கடல் பகுதியில் கொண்டு விடப்பட்டன. கடத்தப்பட இருந்த 43 அரியவகை ஆமைகளை கொலம்பிய ஆயுத படையினர் மீட்டுள்ளனர் .

இவற்றில் 25 ஆமை குஞ்சுகள் மற்றும் மூன்று வளர்ந்த ஆலிவ் ரிட்லி கடல் ஆமைகள் அடங்கும். இந்த ஆமைகளின் பெருக்கம் பெருமளவில் குறைந்து வருகின்றன. இந்த நிலையில் தற்போது மீட்கப்பட்ட அனைத்து ஆமைகளும் மீண்டும் கடலில் விடப்பட்டன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments