டாஸ்மாகில் 10 கோடி ரூபாய் ஊழல் நடப்பதாக எடப்பாடி பழனிசாமி கூறியதை அமைச்சர் முத்துசாமி மறுப்பு

0 1401

டாஸ்மாக் கடைகள் மூலம் நாள் தோறும் 10 கோடி ரூபாய்க்கு ஊழல் நடப்பதாக எடப்பாடி பழனிசாமி கூறியதை மதுவிலக்குத் துறை அமைச்சர் முத்துசாமி மறுத்துள்ளார்.

ஈரோடு மாநகராட்சியின் பல்வேறு பகுதியில் தார் சாலை அமைக்கும் பணிகளை துவக்கி வைத்த பின் பேட்டியளித்த முத்துசாமி, டாஸ்மாக்கில் பில் வழங்குவது உள்ளிட்ட அனைத்தையும் கணினி மயமாக்கும் பணிகள் இன்னும் இரண்டு மாதத்தில் நிறைவு பெறும் என்று கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments