உரிமைத் தொகைக்கு விண்ணப்பித்த அனைவரும் பாஸ் தான் - சபாநாயகர் அப்பாவு

0 20474

மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் மகளிர் உரிமைத் தொகை பெற விண்ணப்பித்துள்ள பெண்கள் அனைவரும், பரிட்சை எழுதிய மாணவர்கள் முடிவுக்காக காத்திருப்பது போல காத்திருக்கிறார்கள் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.

திருநெல்வேலி மாவட்டம் கேசவநேரி கிராமத்தில் பேருந்து சேவையை துவக்கி வைத்த அப்பாவு, தகுதியான அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் எனவும், அனைவருமே பாஸ் தான் எனவும் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments