சென்னை அண்ணாசாலையில் ஏராளமானோர் பங்கேற்ற ஹேப்பி ஸ்ட்ரீட்... மாநகராட்சி ஆணையர், மாநகர காவல் ஆணையர் பங்கேற்பு

0 1404

சென்னை, அண்ணாசாலையில் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி உற்சாகமாக நடைபெற்றது. இளைஞர்கள் மற்றும் யுவதிகள் ஏராளமானோர் இதில் பங்கேற்று நடனமாடி மகிழ்ந்தனர்.

சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், மாநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் ஆகியோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அவர்கள் பொதுமக்களுடன் சேர்ந்து டேபிள் டென்னிஸ், ஷட்டில் கார்க், அம்பு விடுதல் போன்ற விளையாட்டுகளை விளையாடினர்.

ஹேப்பி ஸ்ட்ரீட்டில் இசை நிகழ்ச்சிகள் மட்டுமின்றி ஸ்கேட்டிங், சைக்கிளிங், பலூன் ஊதுதல், சிலம்பம், டாக் ஷோ போன்றவையும் நடைபெற்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments