செர்னி-ஹிவ் நகரம் மீது ரஷ்யப் படைகள் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 6 வயது குழந்தை உள்பட 7 பேர் உயிரிழந்தனர்.

0 1238

உக்ரைனில் பழமையான தேவாலயங்களுக்குப் பெயர்பெற்ற செர்னி-ஹிவ் நகரம் மீது ரஷ்யப் படைகள் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 6 வயது குழந்தை உள்பட 7 பேர் உயிரிழந்தனர்.

திருவிழா விடுமுறையை முன்னிட்டு மக்கள் சிறப்பு பிரார்த்தனைகளுக்காக தேவாலயம் சென்றுகொண்டிருந்தபோது இந்த தாக்குதல் தொடுக்கப்பட்டது.

இதில் 12 குழந்தைகள், 10 காவலர்கள் உள்பட 90க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

ஒரு சாதரண விடுமுறை தினத்தை உக்ரைனியர்களுக்கு துயரமான நாளாக ரஷ்யா மாற்றியிருப்பதாக அதிபர் ஜெலன்ஸ்கி வேதனை தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments