இ.பி.எஸ்.ஸுக்கு ஹெலிகாப்டரில் மலர்தூவி வரவேற்பு: ஆர்.பி. உதயகுமார்

0 7259

அ.தி.மு.க. மாநாட்டின் போது எடப்பாடி பழனிசாமிக்கு ஹெலிகாப்டர் மூலம் பூத்தூவி வரவேற்பு அளிக்கப்பட இருப்பதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறியுள்ளார்.

மதுரை மாநாட்டுத் திடலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாநாட்டின் போது அ.தி.மு.க.வின் மூத்த நிர்வாகிகளை இ.பி.எஸ். கவுரவிக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வுக்கு விலக்கு பெற சட்டப் போராட்டம் நடத்தி தீர்வு காணாமல், விடுமுறை நாளில் மத்திய அரசை எதிர்த்து போராட்டம் நடத்துவது எப்படி சரியாகும் என்று உதயநிதிக்கு உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments