2021ல் தமிழ்நாட்டில் 2,300 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மட்டும் பதிவு மற்றும் 109 தொடக்க நிலை புத்தொழில் நிறுவனங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிதி -முதலமைச்சர் ஸ்டாலின்

0 7659

தமிழ்நாட்டில் கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் பதிவு செய்யப்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை மும்மடங்கு உயர்ந்துள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கோவை கொடீசியா வளாகத்தில் தொடங்கியுள்ள 2 நாள் தமிழ்நாடு ஸ்டார்ட் அப் திருவிழாவில் காணொலி வாயிலாக முதலமைச்சர் உரையாற்றினார்.

அப்போது, தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் வட்டார புத்தொழில் மையங்கள் நிறுவப்பட்டுள்ளதாகவும், 109 நிறுவனங்களுக்கு தலா 10 லட்சம் வீதிம் நிதி வழங்கப்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments