கச்சத்தீவை தாரை வார்த்தது, இந்திரா காந்தி தலைமையிலான காங். அரசு தான் - மத்திய அமைச்சர் எல்.முருகன்

0 1135

கச்சத்தீவை தாரை வார்த்தது, முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் அரசு தான் என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், மத்திய அரசு கச்சத்தீவு விஷயத்தில் வரலாறு தெரியாமல் பேசுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பது குறித்து கேட்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments