சாலையில் சுற்றித்திரிந்த மாடுகளைப் பிடித்து கோசாலைக்கு அனுப்பும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள்

0 1358

காஞ்சிபுரத்தில், சாலையில் சுற்றித்திரிந்த மாடுகளைப் பிடித்து கோசாலைக்கு அனுப்பும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர்.

அப்போது, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி நிர்வாகி கஜேந்திரன் என்பவர், மாநகராட்சி அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்து அவர்கள் பிடித்துவைத்திருந்த தனது மாட்டை இழுத்துச்சென்றார்.

இதைப் பார்த்த மற்றொரு பெண் தனது மாட்டையும் விடுவிக்குமாறு கண் கலங்கியபடியே அதிகாரிகளிடம் முறையிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments