மாமல்லபுரத்தில் நடைபெறும் சர்வதேச அலை சறுக்கு போட்டி.. வீர வீராங்கனைகள் போட்டி போட்டு பரிசுகளை வெல்ல ஆர்வம்..!

0 1091

மாமல்லபுரத்தில் நடைபெற்று வரும் சர்வதேச அலை சறுக்குப் போட்டியில் பங்கேற்றுள்ள வீரர், வீராங்கனைகள் தங்கள் திறமையை நிரூபிக்கும் வகையில் சாகசங்களை செய்து வருகின்றனர்.

கடந்த 14-ம் தேதி போட்டிகள் தொடங்கிய நிலையில், இறுதி போட்டி வரும் 20-ம் தேதி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படவுள்ளன.

இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், பிலிப்பைன்ஸ், ஆஸ்திரேலியா, ஜப்பான் உள்ளிட்ட 10 நாடுகளிலிருந்து ஆண்கள் பிரிவில் 64 பேரும் பெண்கள் பிரிவில் 16 பேரும் போட்டியில் பங்கேற்றுள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments