கிராமங்களுக்கும் இணைய வசதி ஏற்படுத்த திட்டம்: பழனிவேல் தியாகராஜன்

0 1640

நடப்பாண்டிற்குள் 75 சதவீதம் பேருக்கு 5ஜி சேவை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.

சென்னை அமைந்தகரை ஏகாம்பரேஸ்வர் கோயிலில் நடைபெற்ற சமபந்தி விருந்தில் தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பங்கேற்றார்.

அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், கேரளாவில் வீடுகள், அலுவலகங்களுக்கு பிராட்பேண்ட் இணைய வசதி வழங்கும் திட்டமான கேஃபோன் போன்று, தமிழகத்திலும் கிராமங்களுக்கு இணைய வசதி ஏற்படுத்த திட்டமிட்டுள்ளதாக கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments