ஆட்சிக்கு வந்தவுடன் நீட்டை ஒழித்து விடுவோம் என்ற வாக்குறுதியை தி.மு.க ஏன் நிறைவேற்றவில்லை என முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கேள்வி

0 1311

ஆட்சிக்கு வந்தவுடன் நீட்டை ஒழித்து விடுவோம் என்ற வாக்குறுதியை தி.மு.க ஏன் நிறைவேற்றவில்லை என முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கேள்வி எழுப்பி உள்ளார்.

மதுரையில் நடைபெற உள்ள அ.தி.மு.க மாநாட்டு பணிகளை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருடன் சேர்ந்து ஆய்வு செய்த விஜயபாஸ்கர், நீட் என்ற விஷ விதையை விதைத்ததே காங்கிரஸ் தான் எனவும், அப்போது தி.மு.க கூட்டணியில் இருந்தது எனவும் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments