10 நிமிடத்தில் மாற்றுத் திறனாளிக்கு அடையாள அட்டை வழங்கிய ஆட்சியர்...

0 1210

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் மாற்றுத் திறனாளி ஒருவருக்கு ஆட்சியரின் துரித நடவடிக்கையினால் 10நிமிடத்தில் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.

இந்த முகாமில் மக்கள் பிரச்னைகள் குறித்து 311 மனுக்கள் ஆட்சியர் பாஸ்கர பாண்டியனிடம் அளிக்கப்பட்டது.

தொடர்ந்து வெளியே காத்திருந்த மாற்றுத்திறனாளிகள் சுமார் 30 பேரிடம் ஆட்சியர்  மனுக்களை பெற்று கொண்டு அவர்களுக்கு கூழ் மற்றும் சுண்டல் வழங்கினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments