மாணவர் மரணங்களுக்கு தி.மு.க.வே பொறுப்பு: வானதி சீனிவாசன்

0 7369

நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்களின் தற்கொலை தொடருவதால், மத்திய அரசு உடனடியாக நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

இது பற்றி கோவையில் பேட்டியளித்த பா.ஜ.க. எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன், நீட்டை ரத்து செய்ய வைக்கும் ரகசியம் தெரியும் என்று தேர்தலின் போது பொய் வாக்குறுதி அளித்த தி.மு.க. தான் தமிழக மாணவர்களின் இறப்புக்கு பொறுப்பேற்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments