மும்பை புறநகர் சத்ரபதி சிவாஜி மகாராஜ் மருத்துவமனையில் 10 பெண்கள் உள்பட 18 நோயாளிகள் உயிரிழப்பு

0 2256

மும்பை புறநகர்ப் பகுதியான தானேயில் உள்ள சத்ரபதி சிவாஜி மகாராஜ் மருத்துவமனையில் 24 மணி நேரத்திற்குள் 10 பெண்கள் உள்பட 18 நோயாளிகள் உயிரிழந்துவிட்டனர்.

பெரும்பாலோர் 50 வயதுக்கு மேற்பட்டோர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மருத்துவமனையில் ஏற்பட்ட மரணங்களுக்கான காரணம் குறித்து விசாரிக்க முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே உத்தரவிட்டுள்ளார்.

சில நோயாளிகள் நோய் முற்றி தீவிரம் அடைந்த நிலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே சில மருத்துவர்களும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments