செந்தில் பாலாஜியின் சகோதரர் கைது?

0 6658

செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமாரை அமலாக்கத்துறை கைது செய்ததாக தகவல்

விசாரணைக்காக பல முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாத நிலையில் நடவடிக்கை

தலைமறைவாக இருந்த அசோக் குமாரை கேரளாவின் கொச்சியில் வைத்து அமலாக்கத்துறை கைது செய்ததாகவும் தகவல்

விமானம் மூலம் அசோக் குமாரை சென்னை அழைத்து வந்து விசாரிக்க அமலாக்கத்துறை முடிவு

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments