பிரிவுக்குப் பின்னர் அஜித் பவாருடன் சரத்பவார் ரகசிய சந்திப்பு.. ஒரு மணி நேரம் நீடித்த பேச்சுவார்த்தையில் பேசியது என்ன..?

0 1111

மகாராஷ்ட்ரா அரசியலில் பெரும் திருப்புமுனையாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரும் , அவரை விட்டுப் பிரிந்து பாஜக ஆதரவு ஷிண்டே அரசில் இணைந்த துணை முதலமைச்சர் அஜித் பவாரும் புனேயில் ரகசியமாக சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தியுள்ளனர்.

சுமார் ஒருமணி நேரம் நடைபெற்ற இக்கூட்டம் பற்றி பல்வேறு ஊகங்கள் வெளியாகியுள்ளன.  சரத்பவாரை விட்டு பிரிந்து வந்த எம்.எல்.ஏக்கள் எத்தனை பேர் அஜித் பவாருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர் என்பது குறித்து சரியான எண்ணிக்கை இன்னும் வெளியாகவில்லை.

தமக்கு தேசியவாத காங்கிரசின் 55 எம்.எல்.ஏக்களில் 40 எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருப்பதாக அஜித் பவார் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments