சட்டப்பேரவையில் ஜெயலலிதா தாக்கப்பட்டது உண்மை; நானே சாட்சி - தமிழிசை

0 9763

தமிழக சட்டப்பேரவையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தாக்கப்பட்டது உண்மை என்று தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கூறினார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜெயலலிதா தாக்கப்பட்டது போன்ற ஒரு சம்பவம் நடக்கவே இல்லை என்று பொய்யான தகவலை முதலமைச்சர் ஸ்டாலின் கூறுவது வருத்தமளிப்பதாகத் தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments