மிடாஸ் மதுபான ஆலையின் வங்கி கணக்கை முடக்கிய தமிழக அரசின் உத்தரவை ஒரு மாதம் நிறுத்திவைத்த சென்னை உயர் நீதிமன்றம்

0 12052

மிடாஸ் மதுபான ஆலையின் வங்கி கணக்கை முடக்கிய தமிழக அரசின் உத்தரவை ஒரு மாத காலத்திற்கு நிறுத்திவைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டாஸ்மாக் நிறுவனத்திற்கு மதுபானங்களை விற்றதற்கான விற்பனை வரியை உரிய காலத்தில் செலுத்தாததால், வங்கி கணக்கு முடக்கம், நிலம் முடக்கம், அரசு வழங்க வேண்டிய தொகை நிறுத்திவைப்பு போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

விளக்கம் அளிக்க எந்தவிதமான வாய்ப்பும் வழங்கப்படவில்லை என மிடாஸ் தரப்பு தொடர்ந்த வழக்கில், வரி பாக்கியை செப்டம்பர் 5ஆம் தேதிக்குள் செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments