கனடாவில் பலத்த இடியுடன் பெய்த கனமழை...வெள்ள நீர் புகுந்ததால் வீடுகளை விட்டு வெளியேறும் மக்கள்...

0 1097

கனடா தலைநகர் ஒட்டாவாவில் பலத்த இடியுடன் பெய்த கனமழையால் குடியிருப்புகள் வெள்ள நீர் சூழ்ந்து காணப்பட்டன.

வெள்ள நீர் மட்டம் அதிகரித்து முக்கிய சாலைகள் மூடப்பட்டதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

கட்டடங்களுக்குள் வெள்ள நீர் புகுந்ததால் மக்கள் அங்கிருந்து வெளியேறினர்.

ஒட்டாவா சர்வதேச விமான நிலையத்தில் ஏராளமான விமானங்கள் தாமதமாகப் புறப்படும் சூழலும் ஏற்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments