அண்ணாமலை பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப முயன்ற போது, மாநாட்டை பற்றி மட்டும் கேள்வி கேளுங்கள் - செல்லூர் ராஜூ

0 12649

மதுரை அ.தி.மு.க. மாநாட்டிற்கு வருபவர்களுக்கு 1 லட்சத்து 25 ஆயிரம் இருக்கைகள் அமைக்கப்படுவதாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.

மதுரையில் மாநாட்டு அழைப்பிதழை அரசமரம் விநாயகர் கோயிலில் வைத்து வழிபாடு செய்த பின் பேட்டியளித்த அவர், டிஜிட்டல் முறையில் மாநாட்டுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

அண்ணாமலை பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப முயன்ற போது, மாநாட்டைப் பற்றி மட்டும் கேள்வி எழுப்புமாறு செல்லூர் ராஜூ கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments


BIG STORY