இந்தியாவிலேயே முதன்முறையாக பெண் கைதிகளால் இயங்கும் பெட்ரோல் பங்கை அமைச்சர் ரகுபதி திறந்து வைப்பு

0 1472

இந்தியாவிலேயே முதன் முறையாக, பெண் கைதிகளால் இயங்கும் பெட்ரோல் பங்க், சென்னை புழல் அருகே திறக்கப்பட்டுள்ளது.

புழல்-அம்பத்தூர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பெட்ரோல் பங்கை அமைச்சர் ரகுபதி திறந்து வைத்தார்.


இதில் 30 பெண் கைதிகள் பணிபுரிவர். அவர்களுக்கு மாதம் ஆறாயிரம் ரூபாய் சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அது விரைவில், 10 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கப்படும் என்று அமைச்சர் ரகுபதி கூறியிருக்கிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments