பிரான்ஸில் மாற்றுத் திறனாளிகள் பராமரிப்பு மையத்தில் திடீர் தீ விபத்து ...

0 1310

பிரான்ஸில் மாற்றுத் திறனாளிகளுக்கான பராமரிப்பு மையத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர்.

ஜெர்மனி எல்லைக்கு அருகில் வின்ட்ஸென்ஹீம் நகரில் அமைந்துள்ள இந்த மையத்தின் இரண்டாவது மாடியில் புதன்கிழமை மாலை திடீரென தீப்பற்றியது.

உடனடியாக 17 பேர் வெளியேற்றப்பட்ட நிலையில், 2வது மாடியில் சிக்கிய 11 பேர் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments