பூ வியாபாரியை கத்தியால் குத்திய போதை நபர் தப்பி ஓடியவரை தேடி வருகிறது போலீஸ்..

0 1449

திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் உறவினருடன் பேசிக் கொண்டிருந்த பூ வியாபாரியை  குடிபோதையில் கத்தியால் தாக்கி விட்டு தலைமறைவானவரை போலீசார் தேடிவருகின்றனர்.ஈரோடு மாவட்டம் ஒட்டத்துறை பொம்மை நாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் அமுதா.

பூ வியாபாரியான இவர் ரெயில் நிலைய  நடைமேடையில் உறவினர் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்த போது, மது போதையுடன் வந்த ஜோசப் ராஜ் என்பவர் தகராறில் ஈடுபட்டதுடன் பூ வியாபாரி வைத்திருந்த கத்தியை பிடுங்கி அவரது உடலில் குத்தி காயப்படுத்தி விட்டு ஓடி விட்டார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments