அரசு அதிகாரி வருமானத்துக்கு அதிக சொத்து சேர்ப்பு லஞ்ச ஒழிப்பு போலீசார் 12 மணிநேரம் சோதனை.

0 1506

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் வட்டார வளர்ச்சித் துறை துணைப் பொறியாளர் அதிகாரி கார்த்தி என்பவரது வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.

இந்த சோதனைக்குப் பிறகு பெட்டிகளிலும், பைகளிலும் அதிகாரிகள் ஆவணங்களை எடுத்து சென்றனர். இதே போன்று கார்த்தியின் தாயார் காளியம்மாள், மாமனார் ராமலிங்கம் வீடுகளிலும் சுமார் 12 மணி நேரத்திற்கும் மேலாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சோதனை நடத்தி விட்டுச் சென்றுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments