மெரீனாவில் கடலுக்குள் பேனா நினைவுச் சின்னம் குறித்த வழக்கு.. தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் இன்று விசாரணை..!

0 1148

சென்னை மெரீனா அருகே கடலுக்குள் கலைஞர் பேனா நினைவுச் சின்னம் அமைப்பது தொடர்பான வழக்கு விசாரணை தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.

பேனா நினைவுச் சின்னம் அமைப்பதற்கு தடை விதிக்க கோரி தூத்துக்குடியை சேர்ந்த ஆதித்தியன் என்பவர் தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கில் பொதுப்பணி துறை  மற்றும் தமிழ் வளர்ச்சி துறை மட்டுமே பதில் மனு தாக்கல் செய்திருந்த நிலையில் தொடர்ந்து விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமல் தள்ளி வைக்கப்பட்டு வந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments