போர்ச்சுக்கலின் தெற்கு பகுதியில் பரவும் காட்டுத் தீ... சுமார் 6,700 ஹெக்டேர் காடுகள் தீயில் கருகி சேதம்

0 958

போர்ச்சுகல் நாட்டின் அலென்டெஜோ பிராந்தியத்தில் பரவி வரும் காட்டுத் தீயால் ஆயிரத்து 400க்கும் மேற்பட்டோர் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

கடந்த சனிக்கிழமை ஒடெமிரா பகுதியில் பற்றிய காட்டுத் தீ, அங்குள்ள பிரபல சுற்றுலா தலங்களுள் ஒன்றான அல்கார்வ்வை நோக்கி பரவி வருகிறது.

இதுவரை சுமார் 6,700 ஹெக்டேர் காடுகள் தீயில் கருகி சேதமடைந்த நிலையில், 800க்கும் மேற்பட்ட வீரர்கள் தீயைக் கட்டுப்படுத்த போராடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments