அமலாக்கத்துறை கஸ்டடியில் செந்தில் பாலாஜியை ஒப்படைக்க உத்தரவு.. !!

0 14337

 

செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அனுமதி

செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையிடம் ஒப்படைக்கவும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு

புழல் சிறையில் உள்ள செந்தில் பாலாஜி வழக்கு விசாரணைக்காக காணொளி காட்சி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார்

உச்சநீதிமன்ற உத்தரவின் இணைய தள நகலை அமலாக்கத்துறை வழக்கறிஞர் தாக்கல் செய்தார்

செந்தில் பாலாஜியின் உடல்நிலையை அமலாக்கத்துறையினர் கவனித்துக் கொள்ள வேண்டும் - நீதிபதி அல்லி

ஆக. 12-ஆம் தேதி வரை செந்தில் பாலாஜியை கஸ்டடியில் எடுத்து விசாரிக்க அனுமதி தந்திருந்தது உச்சநீதிமன்றம்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments