உத்தரகாண்ட் மாநிலம் கவுரிகுன்ட் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு... 20 பேரை காணவில்லை... இடிபாடுகளில் தேடும் பணி தீவிரம்

0 1216

உத்தரகாண்ட் மாநிலம் கவுரிகுன்ட் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்த  3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

மேலும் 20 பேர் காணவில்லை என்று தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கேதார்நாத் புனித யாத்திரை பாதையில் இந்த நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் தீயணைப்புத் துறையினர் காவல் துறையினர் உள்ளிட்ட பல்வேறு மீட்புக்குழுக்கள் இடிபாடுகளை அகற்றும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டுவருகின்றனர்.

20க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. அதில் 17 பேர் நேபாளிகள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments