கருங்கடல் மீது வட்டமிட்ட அமெரிக்க டிரோன்.. போர் விமானம் சென்றதால் திரும்பிச் சென்றதாக ரஷ்யா அறிவிப்பு

0 1965

கருங்கடல் மீது அமெரிக்க டிரோனை தங்கள் விமானம் இடைமறித்துள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கருங்கடல் மீது அமெரிக்க டிரோனை சுட்டு வீழ்த்துவதற்காக ரஷ்ய விமானப்படை தனது SU 30 போர் ஜெட் விமானத்தை தயார் நிலையில் வைத்திருந்ததாகவும் இதையடுத்து எல்லையருகே வட்டமிட்ட அமெரிக்க டிரோன் திரும்பிச் சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைனின் வெடிபொருள் நிரம்பிய ஒரு டிரோன் ரஷ்யாவின் கிரீமியா பாலத்தின் அருகே சென்றுக் கொண்டிருந்த எண்ணெய் டேங்கர் கபபல் மீது தாக்கியதாகவும் உக்ரைன் ரஷ்யா இரு நாடுகளும் தெரிவித்துள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments