மயிலாடுதுறை ரயில் நிலையத்தை மேம்படுத்த நிதி ஒதுக்கிய பிரதமர் மோடிக்கு நன்றி - டி.ராஜேந்தர்

0 2863

குலதெய்வ வழிபாட்டுக்காக தான் பிறந்த ஊரான மயிலாடுதுறை வந்திருந்த இயக்குநரும் நடிகருமான டி.ராஜேந்தர், மயிலாடுதுறை ரயில் நிலையத்தை மேம்படுத்த 20 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியிருக்கும் பிரதமர் மோடிக்கு தனது பாணியில் நன்றி கூறினார்.

மயிலாடுதுறை - தரங்கம்பாடி பயணிகள் ரயிலில் பயணித்துதான் தாம் கல்லூரியில் படித்ததாகவும் அதே ரயிலில்தான் ஒரு தலை ராகம் படத்தை எடுத்ததாகவும் கூறி பழைய நினைவுகளை அசைபோட்ட டி.ராஜேந்தர், மீண்டும் அந்த வழித்தடத்தில் ரயிலை இயக்க வேண்டும் என ரயில்வே அமைச்சரை கேட்டுக் கொண்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments