பாகிஸ்தான் நாடாளுமன்றம் ஆகஸ்ட் 9ம் தேதி கலைக்கப்படும் - ஷெபாஸ் ஷெரீப்

0 1486

பாகிஸ்தான் நாடாளுமன்றம் ஆகஸ்ட் 9ம் தேதி கலைக்கப்படும் என்று பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவித்துள்ளார்.

இடைக்கால பிரதமரைத் தேர்வு செய்ய மூன்று நாட்கள் ஆகலாம் என்றும் அவர் கூறியுள்ளார். 342 எம்பிக்கள் கொண்ட பாகிஸ்தான் நாடாளுமன்றம், பிரதமரின் பரிந்துரைக்குப் பின்னர் 48 மணி நேரத்தில் கலைக்கப்பட்டு விடும்.

இதனிடையே, அடுத்த சில மாதங்களில் நடைபெற உள்ள தேர்தலில் போட்டியிடுவதற்காக முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் நாடு திரும்ப இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments