மகாராஷ்ட்ராவில் என்.சி.சி மாணவர்களை தடியால் அடித்து நொறுக்கிய பயிற்சி அதிகாரி.. சேற்றில் கைகளை பின்னுக்கு வைத்து மண்டியிட வைத்த கொடுமை..!

0 2151

மகாராஷ்ட்ராவில் தேசிய மாணவர் படையான என்.சி.சியைச் சேர்ந்த கல்லூரி மாணவர்களை மூத்த அதிகாரி ஒருவர், கைகளை பின்னுக்கு வைத்து மண்டியிட வைத்து தடியால் அடித்து நொறுக்கும் வீடியோ வெளியாகி உள்ளது.

தானே கல்லூரி மாணவர்களை சேற்றில் மண்டியிட வைத்து தடியால் அடித்து உதைத்த அதிகாரி வேறு கல்லூரிக்கு மாற்றப்பட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments