பேனா விவகாரத்தில் உயர்நீதிமன்றத்தை நாடவே உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது - ஜெயகுமார்

0 1540

கடலில் பேனா சிலை அமைப்பதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டதாக திமுக அரசு தெரிவித்து வரும் தகவல் தவறானது என்று முன்னாள் அமைச்சர் டி ஜெயகுமார் கூறியுள்ளார்.

சென்னை கிண்டியில் தீரன் சின்னமலை நினைவு தினத்தை முன்னிட்டு அஞ்சலி செலுத்திய பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பேனா விவகாரத்தில் உயர்நீதிமன்றத்தை நாடவே உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments