கொருக்குப்பேட்டையில் கத்தியுடன் சுற்றித்திரிந்த 4 ரவுடிகள் சிறையிலும், 2 சிறுவர்கள் கூர்நோக்கு இல்லத்திலும் அடைக்கப்பட்டனர்

0 2852

சென்னை, கொருக்குப் போட்டையில் கத்தியுடன் சுற்றித் திரிந்த நான்கு ரவுடிகள் மற்றும் 2 சிறுவர்களை போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட அருண், தணேஷ், மகேஷ், ஆதி ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டனர். இரண்டு சிறுவர்கள் கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பப்பட்டனர்.

ரங்கநாதபுரம் குடிசைமாற்று வாரியக் குடியிருப்புப் பகுதியில் சிலர் போதை மாத்திரை விற்பனை செய்ததாகவும், அதை அருண் தட்டிக்கேட்டபோது இருதரப்பிடையே மோதல் ஏற்பட்டதும் தெரியவந்துள்ளது. இதனால் அருண் உள்ளிட்டோர் ஆயுதங்களுடன் தலைமறைவாக இருந்தபோது போலீசார் சுற்றிவளைத்திருப்பதாக கூறப் படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments