வடகிழக்கு பருவமழைக்கு முன்பாகவே மழை நீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் - அரசு அதிகாரிகளுக்கு தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா உத்தரவு

0 1143

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வட கிழக்கு பருவமழையை முன்னிட்டு மழை நீர் வடிகால் பணிகளை செப்டம்பர் 15-ந் தேதிக்குள் முடிக்க வேண்டும் என அதிகாரிகள் மற்றும் ஒப்பந்த தாரர்களுக்கு தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார்.

வட கிழக்கு பருவமழையை எதிர் கொள்வது குறித்த ஆய்வுகூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்றது. இதில் உரையாற்றிய தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா,தற்பொழுது சென்னை பெருமாநகராட்சி, தாம்பரம் மாநகராட்சி , கடலூர், தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் நடைபெற்றுவரும் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து அவர் ஆய்வு மேற்கொண்டார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments