எம்.ஜி.ஆர். சிலையை அவமதித்தவர்களை தண்டிக்க வேண்டும்: ஜெயகுமார்

0 1471

சென்னை வண்ணாரப்பேட்டையில் சிவப்பு பெயின்ட் ஊற்றி எம்ஜியார் சிலையை அவமதித்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் டி ஜெயகுமார் வலியுறுத்தியுள்ளார்.

காலிங்கராயன் தெருவில் உள்ள சிலையின் முன் பேட்டியளித்த ஜெயகுமார், காவல்துறை இது தொடர்பாக ஒருவரை கைது செய்திருப்பதாக கூறி இருப்பதை சுட்டிக்காட்டினார்.

அந்த நபருக்கு பெயின்ட் வாங்கிக் கொடுத்து இத்தகைய செயலை செய்யத் தூண்டியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments