இங்கிலாந்தில் இந்தியத் தூதரகம் தாக்கப்பட்டது தொடர்பாக பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் பல இடங்களில் சோதனை

0 1131

இங்கிலாந்தில் இந்தியத் தூதரகம் தாக்கப்பட்டது தொடர்பாக பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் 31 இடங்களில் சோதனை நடத்தினர்.

லண்டன் தாக்குதலின் பின்னணியில் உள்ள சதித் திட்டத்தைக் கண்டறிய இந்தச் சோதனை நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சோதனையின் போது முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிவித்துள்ள அதிகாரிகள், தாக்குதலுக்கு தல் கல்சா அமைப்பின் குர்சரண் சிங் மற்றும் காலிஸ்தான் விடுதலைப் படையின் அவதார் சிங் காந்தா மற்றும் ஜஸ்வீர் சிங் ஆகியோரின் கூட்டாளிகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments