''சிதம்பரம் கோயிலில் அரசு அதிகார துஷ்பிரயோகம் செய்யவில்லை..'' - அமைச்சர் சேகர்பாபு...!

0 1312

சிதம்பரம் நடராஜர் கோயிலில், அரசு எந்த அதிகார துஷ்பிரயோகமும் செய்யவில்லை; தீட்சிதர்களால் பக்தர்களுக்கு துன்பம் நேர்ந்ததால் மட்டுமே அரசு தலையிட்டதாக, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.

சென்னையில் கருணாநிதி நூற்றாண்டு விழாவில் பங்கேற்ற அவர், 130 கர்ப்பிணிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அர்ச்சகர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளதால், அர்ச்சகர் நல வாரியம் தற்போது அவசியமில்லை என்றும் கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments