நடப்பாண்டில் முதன்முறையாக டெல்லியில் நேற்று வீசிய தூய்மையான காற்று... பரவலாக பெய்துவரும் மழையே காரணம் என்று விளக்கம்

0 1147

நாட்டில் காற்று மாசுபாட்டுக்குப் பெயர்போன நகராக விளங்கும் தலைநகர் டெல்லியில் நடப்பாண்டில் முதன்முறையாக நேற்று தூய்மையான காற்று வீசியதாக, காற்றின் தர மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

இதற்கு டெல்லியில் பரவலாக பெய்துவரும் மழையே காரணம் என்றும் அந்த ஆணையம் கூறியுள்ளது.

பொதுவாக டெல்லியில் மாசு தரக் குறியீடு, 70 முதல் 130 என்ற அளவில் இருந்துவரும் நிலையில், நேற்றோ அது 60க்கும் கீழே சரிந்து காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments