பஞ்சாபில் சுதந்திர தினவிழாவை சீர்குலைக்க திட்டமிட்டுள்ள காலிஸ்தான் பிரிவினைவாத இயக்கத்தைச் சேர்ந்த 5 பேர் கைது

0 1342

பஞ்சாபில் சுதந்திர தினவிழாவை சீர்குலைக்க திட்டம் தீட்டி காலிஸ்தான் பிரிவினைவாத இயக்கத்தைச் சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

காலிஸ்தான் விடுதலைப் படை என்ற அமைப்பின் மூலம் இந்திய சுதந்திர தின விழாவைச் சீர்குலைக்க பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ திட்டமிட்டுள்ளதாக பஞ்சாப் உளவுத்துறைக்கு தகவல் வந்தது. இதையடுத்து கடந்த இரு வாரங்களாக தீவிர விசாரணை நடத்தப்பட்டு வந்தது.

இதில் வெளிநாட்டில் உள்ள பிரிவினைவாதிகள்,  உள்ளூரைச் சேர்ந்தவர்களுடன் குழுவை உருவாக்கி முக்கியப் பிரமுகர்களைக் கொலை செய்யத் திட்டம் தீட்டியது கண்டுபிடிக்கப்பட்டது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments