15 காவல் நிலையங்களுக்கு ஐ.எஸ்.ஓ. சான்று பெற்றதை 'விசில்' அடித்து கொண்டாடிய போலீசார்...!

0 2249

ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட தமிழ்நாட்டின் மிகப் பழமையான காவல் நிலையமான கடற்கரை வடக்கு போலீஸ் ஸ்டேஷன் உட்பட 15 காவல் நிலையங்களுக்கு ஐ.எஸ்.ஓ. தரச் சான்றிதழ் வழங்கப்பட்டிருப்பதை போலீசார் விசில் அடித்து கொண்டாடினர்.

வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஐ.எஸ்.ஓ. சான்றிதழ்களை அந்தந்த காவல் நிலைய ஆய்வாளர்களிடம் சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் வழங்கினார்.

பின்னர் பேசிய அவர், சென்னையில் உள்ள 102 காவல் நிலையங்களையும் தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments