தி.மு.க குடும்ப கட்சி என்ற விமர்சனத்தை கேட்டுக் கேட்டு புளித்துவிட்டது - முதலமைச்சர்

0 1383

தி.மு.க குடும்ப கட்சி என்ற விமர்சனத்தை கேட்டுக் கேட்டு புளித்துவிட்டதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னையில் இளைஞரணியின் புதிய நிர்வாகிகள் அறிமுகக் கூட்டத்தில் பங்கேற்று பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், மாநில வாரியாக உள்ள பா.ஜ.க.வின் வாரிசுப் பட்டியலைச் சொன்னால் ஒரு மணி போதாது என்று தெரிவித்துள்ளார்.

அரசியல் எதிரிகளை சலவை செய்யும் வாஷிங் மெஷினாக அமலாக்கத்துறையை பா.ஜ.க. பயன்படுத்தி வருவதாக கூறியுள்ள முதலமைச்சர், எதிர்க்கட்சியினர் ஓரணியில் திரண்டு இருப்பதை பா.ஜ.க.வால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments