லாரி மோதி அரசுப் பேருந்து தீப்பிடித்து எரிந்து விபத்து.. கண்ணாடியை உடைத்து உயிர்தப்பிய பயணிகள்

0 2534

சென்னையை அடுத்த வேலப்பன்சாவடியில் கர்நாடக அரசுப் பேருந்தும், லாரியும் மோதி நேருக்கு நேர் மோதி தீப்பிடித்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் பேருந்தில் இருந்த 22 பயணிகள் கண்ணாடியை உடைத்து உயிர்தப்பினர்.சம்பவம் பற்றி தகவல் அறிந்த தும் தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments