சேலம் மாநகர பகுதியில் உள்ள இறைச்சிக் கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை.. 67 கிலோ கெட்டுப்போன இறைச்சிகள் பறிமுதல்

0 1319

சேலம்  மாநகர பகுதியில் 54 இறைச்சிக் கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் 67 கிலோ கெட்டுப்போன இறைச்சியை பறிமுதல் செய்தனர்.

இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியருக்கு வந்தபுகாரை அடுத்து அவரது உத்தரவின் பேரில் கன்னங்குறிச்சி மற்றும் அஸ்தம்பட்டி குரங்குசாவடி ஜங்சன் உள்ளிட்ட பகுதிகளில் சோதனை நடத்தப்பட்டது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments